காரைக்குடி கவிஞருக்கு டெல்லி தமிழ்ச் சங்க விருது
Subscribe to Oneindia Tamil

திருவையாறு ஒளவைக் கோட்டமும், தஞ்சாவூர் கட்டிடக்கலைத் துறை பல்கலைக்கழகமும் இணைந்து டெல்லி தமிழ்ச் சங்கத்தில் அனைத்துலக வளர் தமிழ் ஆய்வு மாநாடு நடத்தியது.
இதில் பல்வேறு நாடுகளிலிருந்தும் மற்றும் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான தமிழ் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மனோ. இளங்கோவனுக்கு தமிழ்ச் சிற்பி என்ற விருது வழங்கப்பட்டது. சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் வழங்கினார்.
முன்னதாக மனோ. இளங்கோவன் தமிழ் புத்தாண்டு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
ஏராளமான கவியரங்கம் மற்றும் கருத்தரங்குகளில் பங்கு பெற்றுள்ள இவர் கவியழகில் முடியரசன் என்ற கவிதை நூலையும் எழுதியுள்ளார். தற்போது ஜீவா பற்றிய கவிதை தொகுப்பு ஒன்றையும் உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications