ஆன்-லைன் கட்டுரைப் போட்டி முடிவுகள்!
சென்னை: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 65 - வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஜெயபிரகாஷ் நாராயண் பேரவையின் சார்பில் நடைபெற்ற ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் வெயிடப்பட்டுள்ளது.
கல்லூரி அளவில் பரிசு பெற்றவர்கள்:
அகன்ஷா குய்லா, ஜேபி நிறுவனம், நொய்டா, உத்தர பிரதேசம், ஜெயஸ்ரீ, ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, திருவள்ளூர், சுர்பி கோச்சர், ஐ.பி.பல்கலைக்கழகம் புது தில்லி, வி.தீபிகா, ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி, கும்மிடிபூண்டி, பயோமாகேஷ் நாயக், குஜராத் தேசிய சட்டக் கல்லூரி, குஜராத், ஆர்.ரம்யா, வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர், பங்கஜ் குமார் சின்கா, ஜ.சி.எஃப்.ஏ.ஐ.பல்கலைக்கழகம்.
பள்ளிகள் அளவில் பரிசு பெற்றவர்கள்:
பத்மப்பிரியா துரைசாமி, பால வித்யா மந்திர், அடையாறு, ஏ.எஸ்.ஸ்ரீநாத் கோபாலன், மார்டன் சீனியர் பள்ளி, நங்கநல்லூர், என்.மனோபிராமன்.
ஸ்ரீநிவாசா சாஸ்திரி அரங்கம், லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூரில் ஆகஸ்ட் 9 - ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications