ஈழக் கதவுகள் நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் "ஈழக்கதவுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலர் பெ. அன்பு தலைமை வகித்தார். அ.மு. பறையரசன் வரவேற்றார்.
நூல் ஆசிரியர் கவிஞர் பா. ஜெயப்பிரகாசம் நூலை வெளியிட்டார். வழக்கறிஞர்கள் பந்தலராஜகுமார், வே. முத்தையன், பாவலர் வையவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications