தமிழ் மன்ற கவிதைப் போட்டி
தமிழ் மன்றம் பிளாக் நடத்தும் கவிதைப் போட்டிக்கான கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கவித்திறனுக்கு தீனி கொடுக்கும் வகையில் தமிழ் மன்றத்தால் நடத்தப்படும் கவிதைப் போட்டித்தொடரின் பதினாறாவது போட்டி, ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், இன்னும் விடுபட்ட அனைத்து நன்னாட்களையும் முன்னிட்டு நடத்தப்படுகிறது.
சிறந்த கவிதைகள் தமிழ்மன்றத்தில் மின்னிதழில் (நந்தவனத்தில்) வெளியிடப்படும்.
தலைப்பு: புதிதாய் ஒரு பூமி
அனுப்பவேண்டிய கடைசித் தேதி: 31.12.2008
ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்
வாக்கெடுப்பு தொடங்கும் தேதி: 01.01.2009
வாக்கெடுப்பு முடியும் தேதி: பங்கெடுக்கும் கவிதைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பின்னர் தீர்மானிக்கப்படும்.
கவிதைகளை [email protected] என்ற மெயிலுக்கு அனுப்புங்கள்.
முடிந்தால் பொருத்தமான படங்களையும் கவிதையுடன் இணையுங்கள். இருப்பினும் இது கட்டாயமில்லை.
வரும் கவிதைகளில் இதழ்குழு தேர்ந்தெடுக்கும் கவிதை அல்லது கவிதைகள் தை இதழில் இடம்பெறும்.












Click it and Unblock the Notifications