பா.முத்துக்குமரனுக்கு இலக்கிய சிந்தனை பரிசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான பரிசு பா. முத்துக்குமரன் எழுதிய காத்திருக்கிறாள் கரும்பு என்ற சிறுகதைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறது. இந்தாண்டுக்கான பரிசுக்கு பா.முத்துக்குமரன் எழுதிய காத்திருக்கிறாள் கரும்பு என்ற சிறுகதை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பா.முத்துக்குமரன் (51) சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர்.
இவர் சேலம் கலைக்கல்லூரியில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருடைய சிறுகதைத் தொகுப்பு மஞ்சுவின் டைரி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
அவர் தினமணி நாளிதழில் துணை செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications