மதுரையில் நான்காவது புத்தகத் திருவிழா தொடக்கம்
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 250 ஸ்டால்கள், ஒரு கோடி நூல்களுடன் நான்காவது புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நான்காவது புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது.
இந்த விழாவிற்கு, மதுரை வணிகவரித் துறை துணை கமிஷனர் தேவேந்திரபூபதி தலைமை வகித்தார். மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் துவக்கி வைத்தார்.
விழாவில், சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் பேசுகையில், சென்னையில் 32 -வது முறையாகவும், மதுரையில் 4 முறையாகவும் புத்தக திருவிழா நடைபெறுகிறது.
இதில், 80 ஸ்டால்களில் ஆங்கில நூல்கள், பள்ளி, கல்லூரி பாட கைடுகள், போட்டித் தேர்வு தொடர்பான நூல்கள் உள்ளன. 145 தமிழ் பதிப்பாளர்களின் நூல்களும் இடம் பெற்றுள்ளன என்றார்.
விழாவில், மாவட்ட கலெக்டர் மதிவாணன் , சங்க செயலாளர் சண்முகம், பொருளாளர் தனசேகரன், மதுரை குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications