For Quick Alerts
For Daily Alerts
Just In
வடலூரில் வள்ளலார் அவதார தினம்!
கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வடலூரில் இன்று வள்ளலாரின் 187வது அவதார தின விழா நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கடந்த 28ம் தேதி முதல் தர்மசாலையில் திருஅருட்பா மந்திரம் ஓதுதல், அகண்ட பாராயணம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இன்றைய விழாவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.
மருதூரில், இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றமும், அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் நாகராஜன், அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், ஆகியோர் செய்து வருகின்றனர்.
Comments
Story first published: Monday, October 5, 2009, 10:49 [IST]