இறந்த பின் செய்யும் தானம் கண்தானம் மட்டுமே-நெப்போலியன்
திண்டுக்கல்: உயிருடன் இருக்கும் போது பணம், பொருள் ஆகியவற்றை நாம் தானம் செய்ய முடியும். ஆனால், இறந்த பின்னர் நம்மால்க ண்தானம் மட்டுமே செய்ய முடியும் என மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மாற்றுத்திறன் உடையோருக்கான உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில் நடந்தது.
இதில் மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்தியாவில் முதன்முறையாக நடக்க இயலாத, தசைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பள்ளி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குள் குழந்தைகளின் பேச்சு, கேட்கும் திறனை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப சிகிச்சை முறைகளை வழங்கினால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கி தரமுடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுள்ள குழந்தைகள் நலனுக்காக, சென்னை முட்டுக்காட்டில் தேசிய நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்தியாவில் 2 கோடியே 19 லட்சம் பேர் மாற்றுத்திறன் உடையவர்களாக உள்ளனர். இவர்களில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் கண்பார்வை இல்லாதவர்களாவர். ஆனால், ஆண்டிற்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே கண்தானம் செய்கின்றனர். அனைவருக்கும் பார்வை வழங்குவது பார்வை உள்ளவர்களின் கையில் தான் உள்ளது.
உயிருடன் இருக்கும்போது பணம், பொருள் ஆகியவற்றை நாம் தானம் செய்ய முடியும். ஆனால், இறந்த பின்பு நாம் செய்வது கண்தானம் மட்டுமே. அதை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications