For Quick Alerts
For Daily Alerts
Just In
தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய ருக்ஷானாவுக்கு வீர விருது வழங்க சிபாரிசு
இதுகுறித்து முதல்வருக்கு ஆளுநர் வோரா அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதத்தில், வீரப் பெண் ருக்ஷானாவின் செயல் மிகவும் தீரமானது. அவரும், அவரது சகோதரரும் சேர்ந்து செப்டம்பர் 27ம் தேதி நடந்த சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தீவிரவாதியை சுட்டுக் கொன்றது மிகவும் பாராட்டுக்குரியது.
எனவே அவருக்கு தேசிய வீர விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டியது அவசியம். இதுதொடர்பாக மாநில டிஜிபியிடம் அறிக்கை கேட்டிருந்தேன். தற்போது அறிக்கை வந்து விட்டது.
ருக்ஷனாவுக்கு தேசிய வீர விருது வழங்குமாறு மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அப்துல்லாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments
Story first published: Friday, November 6, 2009, 10:11 [IST]