குப்பை, தூசிக்கு நோபல் தருவதாக இருந்தால் இந்தியாவுக்கே கிடைக்கும் - ஜெய்ராம் ரமேஷ்
Subscribe to Oneindia Tamil

தேரி நிறுவனம் டெல்லியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், உலகிலேயே மிகவும் அழுக்கான நகரங்கள் நமது இந்திய நகரங்கள்தான். அழுக்குக்கும், குப்பைக்கும் நோபல் பரிசு தருவதாக இருந்தால் நாம்தான் அதைப் பெறுவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை அகற்றும் பணிகளை முழு அளவில் செய்வதில்லை. இதனால்தான் நகரங்களில் குப்பைகள் தேங்கிப் போய்க் கிடக்கின்றன என்றார் ரமேஷ்.












Click it and Unblock the Notifications