ஆடிப்பூர விழா-நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம்

Subscribe to Oneindia Tamil

Nellaiappar Temple
நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா அம்பாள் சன்னதியில் இன்று காலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 11-ம் தேதி வரை இந்த திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி சுவாமி அம்பாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

வரும் 5-ம் தேதி பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவமும், இரவு 8 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.

10-ம் நாள் திருவிழாவான 11-ம் தேதி ஆடிப்பூரம் முளைகட்டும் திருவிழா இரவு 8 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி சன்னதி உட்பிரகாரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+