For Daily Alerts
Just In
2011ல் நாடு முழுவதும் 9.3 கோடி குடிசைவாசிகள்: மத்திய அரசு
இது கடந்த 2001ம் ஆண்டை விட 23 சதவிகிதம் அதிகமாகும்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைத்துள்ள குழு இந்த தகவலை ராஜ்யசபாவில் தெரிவித்தது. இது குறித்து அத் துறையின் அமைச்சர் குமாரி செல்ஜா சமர்பித்த அறிக்கையில்,
வேலை தேடி நகரங்களுக்கு வருவோர் அதிகரிப்பு, வீடு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை ஆகியவற்றால் தான் குடிசைவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் வீடு, போக்குவரத்து, கல்வி, வீடு கட்ட போதிய நிலமின்மை ஆகியவையும் குடிசைவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணங்களாகும் என்றார்.
Story first published: Friday, December 3, 2010, 10:45 [IST]