வெறுங்காலில் நடந்து ஆந்திராவின் பாலமூரு பல்கலை. மாணவர்கள் உலக சாதனை
Subscribe to Oneindia Tamil

மஹபூப்நகர் பகுதியில் உள்ளது பாலமூரு பல்கலைக்கழகம். இங்கு படிக்கும் மாணவர்கள் 1,950 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வெறும்காலில் 1 கி. மீ நடந்தனர்.
இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 5 கேமிராக்கள் மூலம் பதிவு செய்து கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பியுள்ளனர். இதற்கு முன் சீனாவின் சிச்வான் பிராந்தியத்தில் உள்ள செங்க்டூவில் 1, 141 பேர் வெறுஙகாலில் நடந்தது தான் உலக சாதனையாக இருந்தது.
இந்த உலக சாதனையை தற்போது ஆந்திர மாணவர்கள் முறியடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications