சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணம் விருந்து
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் ஓணம் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஓணம் பண்டிகையை ஓட்டி ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையும், மலையாள மாதமான சிங்ஞம் (ஆவணி) பிறப்பும் அடுத்தடுத்து வருகிறது.
இதையொட்டி சபரிமலை கோயில் நடை 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை புதிய தந்தரியாக கண்டாறு ராஜீவரு பொறுப்பேற்கிறார். 25ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
22, 23ம் தேதிகளில் சன்னிதானத்தில் ஓணம் விருந்து நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்படும்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications