இம்மார்ட்டல் சோல்-அதிதி அஜீத்தின் ஓவியக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
அதிதி அஜீத்தின் மூ்ன்றாவது மற்றும் முதலாவது தனி கலைக் கண்காட்சி சென்னையில் தொடங்கியுள்ளது.
வின்யாசா பிரீமியர் ஆர்ட் கேலரியில் தொடங்கிய இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல கார்ட்டூன் கலைஞர் மதன் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பத்திரிக்கையாளரும், விஜய் டிவியின் குற்றம் நடந்தது என்ன புகழ் பா.ராஜநாராயணன், முருகன் இட்லி கடை நிர்வாக இயக்குநர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மார்ட்டல் சோல் என்ற பெயரிலான இந்தக் கண்காட்சி ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி வரை தினசரி காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். விடுமுறை தினங்களிலும் கூட கண்காட்சி செயல்படும்.
கண்காட்சி நடைபெறும் இடம்
வின்யாசா பிரீமியர் ஆர்ட் கேலரி, 21/11, முதலாவது மெயின் ரோடு, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை -4, தொலைபேசி: 044 32533655.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்













Click it and Unblock the Notifications