மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் நீரூற்று-பக்தர்கள் பரவசம்
Subscribe to Oneindia Tamil

உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் திடீரென ஒரு நீரூற்று உருவாகியுள்ளது. இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான மக்கள் கோவிலில் குவிந்து விட்டனர். இந்த நீரூற்றை அதிசயச் செயலாக கருதி அதை வணங்க ஆரம்பித்துள்ளனர்.
மதுரை மட்டுமல்லாமல் சுற்றுப்பகுதி மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் பக்தர்கள் மதுரைக்குப் படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.
ஏற்கனவே அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நீரூற்றைக் காண பெருமளவில் பக்தர்கள் குவிகவதால் பாதுகாப்புக்கு பங்கம் வந்து விடாமல் இருப்பதாக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நீரூற்று எப்படி உருவானது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications