மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?-சென்னையில் இன்று கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழ் ஒருங்குறியில், கிரந்த எழுத்துக்களை சேர்ப்பதைக் கண்டித்து சென்னையில் இன்று மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா என்ற தலைப்பி்ல் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இன்று மாலை 6 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மன்றத்தில் முனைவர் பா. இறையரசன் தலைமையில் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில், தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரையாற்றுகின்றார்.
கூட்டத்தில் ஒருங்குகுறியில் தமிழ் காப்போம்! அயல்மொழிப் படையெடுப்பைத் தடுத்துநிற்போம் என்ற ரீதியில் கருத்துக்கள் முன்வைக்கபட உள்ளது.












Click it and Unblock the Notifications