துபாயில் நேச்சர் 2010: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் நகராட்சி சார்பில் 'நேச்சர் 2010" எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை அல் ஜடாஃப் பகுதியில் நடைபெற்றது.
துபாய் முனிசிபாலிட்டி கடந்த 1994-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் ஈடிஏ நிறுவன ஊழியர்கள், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அமைப்புகள் பங்கேற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு ஈடிஏ ஜீனத் நிறுவனம், யூனியன் பேப்பர் மில், டல்ஸ்கோ, அல்பா எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.













Click it and Unblock the Notifications