உதவி கோரும் வாய் பேச இயலாத, செவி கேட்காத சிறுமி!
மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை செவி பொறுத்துவதன் மூலம் செவி கேட்கச் செய்து வாய் பேசவும் செய்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
'காக்கிளியர் இம்ப்ளாண்டேசன்' எனப்படும் இந்த சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் வரை செலவாகும்.
இரண்டு வயதிலேயே இதனை செய்து விடுவது உகந்தது. எனினும் பொருளாதார சூழ்நிலையினால் இதனை செய்ய இயலாமல் மெரிட்கான் தவித்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தச் சிறுமி வாய் பேச, செவி கேட்க உதவுமாறு அவரது குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சிறுமிக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
எம். மெரிட் கான்
மே/பா. எம். காஜா மைதீன்
கதவு எண் 17 சி
வார்டு எண் 12
தாத்தப்பன் குளம்
புதுப்பள்ளிவாசல் பின்புறம்
கம்பம் 625 516
தேனி மாவட்டம்
செல் : 80 1515 2133
E-mail : [email protected]
அமீரகத்தில் உள்ளவர்கள் உதவ விரும்பினால் 050 4364210 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு உதவலாம்.













Click it and Unblock the Notifications