நாகூர் தர்காவில் இன்று சந்தன கூடு ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
நாகூர்: நாகூரில் ஆண்டவர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது.
இந்த தர்காவின் 453வது ஆண்டு விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் இன்று இரவு நடக்கிறது.
நாகப்பட்டிணத்தில் இருந்து தொடங்கும் ஊர்வலம் நாளை அதிகாலை நாகூர் தர்காவை அடையும். இதைத் தொடர்ந்து காலை 4.30 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் நாகூரில் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications