For Daily Alerts
Just In
உலகக் கோப்பை கால்பந்து மூலம் 90 கோடி வருவாய்! - சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
ராமலிங்க ராஜுவின் மோசடிகளில் சிக்கி, வேறு நிர்வாகத்துக்கு கைமாறி பின் சத்யம் நிறுவனம் பெறும் பெரிய வருவாய் இது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது சத்யம் நிறுவனம். இதன் மூலம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் அவுட்சோர்ஸிங் செய்ய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள முதல் இந்திய நிறுவனம் சத்யம்தான்.
தென்னாப்பிரிக்காவில் ஜூன் 11-ல் நடக்கும் கால்பந்து போட்டிகள் தொடர்பான பணிகளுக்காக சத்யம் நிறுவனம் 150 பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் இதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளனர். போட்டி நடக்கும்போது இவர்கள் அனைவரும் தென் ஆப்ரிக்காவில் இருப்பார்களாம்.
64 போட்டிகளுக்காக 30 மில்லியன் டிக்கெட்டுகளை விற்கிறது சத்யம்.
Story first published: Saturday, May 15, 2010, 15:32 [IST]