விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் குழு - கருணாநிதி சேர்ப்பு
Subscribe to Oneindia Tamil

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் விவேகானந்தர் ஆகியோரது 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய குழுவின் முதல் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 20-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது.
இந்த தேசியக் குழுவில் தமிழக முதல்வர் கருணாநிதி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஆணையின் பேரில் அவர் சார்பாக அமைச்சர் பொன்முடி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications