2010ல் மிகக் குறைவாக 42 பேருக்கு போலியோ பாதிப்பு: விரைவில் போலியோ இல்லா இந்தியா
Subscribe to Oneindia Tamil

போலியோ இல்லாத நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் ஒருவருக்கு போலியோ தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தற்போது வரை ஒரே ஒரு வர் மட்டும் தான் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அன்மையில் ஹவுரா, கொல்கத்தா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் போலியோ தாக்கம் அதிகமுள்ள பதுகிளில் இருந்து அதை முற்றிலுமாக அகற்ற பல போலியோ முகாம்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேற்கு வங்கத்தில் குழந்தைகளுக்கு போலியோவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல முறை போலியோ மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications