27ல் வள்ளுவர் மன்றத்தின் கலந்துரையாடல்: இல. சுந்தரம் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வள்ளுவர் மன்றத்தின் மதாந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் இல. சுந்தரம் அவர்கள் கணினித்தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
வள்ளுவர் மன்றத்தின் மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று நடக்கும். இந்த மாதக் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி சென்னை மறைமலை நகரில் உள்ள அவ்வையார் அரங்கில் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு துவங்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நண்பகல் 12 வரை நடக்கிறது.
இதில் திரு. இல. சுந்தரம் எம்.ஏ., எம்.பில்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. அவர்கள் " கணினித்தமிழ் வளர்ச்சி" பற்றி சொற்பொழிவாற்றவிருக்கிறார்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 044-27454548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications