காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனுக்கு இலங்கை அரசின் உயர் விருது

Subscribe to Oneindia Tamil

Jinnah Sherifudeen
கொழும்பு: காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் தீரன் திப்பு சுல்தான் காவியத்திற்கு இலங்கை அரசின் உயரிய விருதான சாக்திய மண்டல விருது கிடைத்துள்ளது.

சங்கமம் தொலைகாட்சி நடத்தும் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் தீரன் திப்பு சுல்தான் காவியம் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி துபாயில் வெளியிடப்பட்டது. அந்த நூலிற்கு இலங்கை அரசின் உயரிய விருதான சாகித்ய மண்டல விருது கிடைத்துள்ளது.

இலங்கையில் நடந்த பரிசளிப்பு விழாவில் அந்நாட்டு கலாச்சார அமைச்சர் டி.பி. ஏகநாயக்கே ஜின்னாஹ் ஷரிபுத்தீனுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்றுள்ள ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் மென்மேலும் பல விருதுகளைப் பெற ஈமான் டைம்ஸ் வாழ்த்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+