குவைத்தில் மிஸ்க் குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகை
Subscribe to Oneindia Tamil
குவைத்: ஈத் பெருநாள் சிறப்பு தொழுகைக்கு மிஸ்க் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
புனித ரமலான் மாதத்திற்கு விடைகொடுக்க வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈத் பெருநாளைக் கொண்டாட உலக முஸ்லீம்கள் தயாராகி வருகின்றனர்.

மிஸ்க் எனப்படும் மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸுன்னா குவைத் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்துள்ளது. பெருநாள் தொழுகை மவ்லானா முப்தி ஸைஃபுத்தீன் ரஷாதி அவர்களின் தலைமையில் மிஸ்க் குத்பா பள்ளியில் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த தொழுகையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications