இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு!
சென்னை விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது. டாக்டர் வ.வே.சு சொற்பொழிவாற்றுகிறார்.

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஓர் அங்கமாக உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையம் சார்பில் அவ்வப்போது ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு இதிகாச பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது.

டாக்டர் வ.வே.சு இந்த சொற்பொழிவை ஆற்றுகிறார். இதற்கான அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications