இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு!
சென்னை விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது. டாக்டர் வ.வே.சு சொற்பொழிவாற்றுகிறார்.

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஓர் அங்கமாக உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையம் சார்பில் அவ்வப்போது ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு இதிகாச பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது.

டாக்டர் வ.வே.சு இந்த சொற்பொழிவை ஆற்றுகிறார். இதற்கான அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications