இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு!
சென்னை விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது. டாக்டர் வ.வே.சு சொற்பொழிவாற்றுகிறார்.

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஓர் அங்கமாக உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையம் சார்பில் அவ்வப்போது ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு இதிகாச பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது.

டாக்டர் வ.வே.சு இந்த சொற்பொழிவை ஆற்றுகிறார். இதற்கான அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications