For Daily Alerts
Just In
உன்னோடு நான்
முதன் முதலாய்..
உன்னை பார்த்த போது
கவிதை முளைத்தது..
உன் கண்ணை ரசித்த போது
காதல் செழித்தது..
உன்னை நினைத்த போது
எண்ணம் இனித்தது..
உன்னில் கலந்தபோது
இன்பம் ஜெயித்தது..
இன்று
உன்னை தொலைத்த பிறகு
எல்லாம் மறந்தது..!!
இவரது முந்தைய படைப்புகள்:
1. என் தேவ தேவி
2. என் சைக்கிள் தேவதையே..
3. கைக்குட்டை கனவு
4. வளைகுடாவில் தொலைந்தவனே..
5. நீயில்லாத நிமிடங்கள்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]