For Daily Alerts
Just In
புதையவிடு
என் கல்லறைக்கு நீ வரவேண்டாம்.
சடலத்தை எரிப்பது எங்கள்
சம்பிரதாயமில்லை. புதையவிடு!
- அவள் வருகையின் எதிர்பார்ப்பில்
வாலிபம் நான் தேங்கினேன்!
அந்த இந்திர ஜாதியை வரவேற்க
இரவோடு இமைக்காமல் நானிருந்தேன்.
வருவேன் என்று சொல்லிச் சென்றவள்
வந்ததென்னவோ கனவிலே!!! - பார்வையும் பறித்துக் கொண்டாள்.
பதிலாலே என்னைக் கொன்றாள்:
பிச்சை கேட்க வேறு பொருள் யோசி.
காதலின் பொருளாவது யாரிடமோ யாசி!- திருத்தக்கன்([email protected]) இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]