Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்மியடி பெண்ணே கும்மியடி... வாசகரின் ஓர் கவிதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் பெண்மையைப் போற்றும் விதமாக நமது ஒன்இந்தியாதமிழ் இணைய தள வாசகர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

இதோ, அந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு:

Womens Day :The Poem of the Reader

கும்மியடி பெண்ணே கும்மியடி

நலம் காணும் நேரம் அல்ல
களம் காணும் நேரம்
கனா காலங்கள் கலைந்தெழுந்து
கால் பதிக்கும் காலம்

இதுவென அறிந்து துயில் எழு
தூக்கத்தை துரத்துவிடு
துக்கத்தை தொலைத்துவிடு - நீ
இலக்கை எட்டியபோதும்

ஓய்ந்துவிடாதே - வீழ்ந்து
கிடக்கும் பெண்ணுக்கும் - நீ
ஊக்கம் கொடு - அவர்களுக்கு
அது உறுதி கொடுக்கும் - மன

உறுதி கொடுக்கும்
வீறுகொண்ட வீரப்பெண்ணாக
விரைந்து வா ... விரைந்து வா
வாழ்த்துகிறேன் இம்
மகளிர் தினத்தில்

- ஜோஷி ஆலென்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+