குருவின் சூப்பர் மாற்றம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. பணப் பலன்கள் கிடைக்கும்
குருப்பெயர்ச்சி: ரிஷப ராசியில் தற்போது சஞ்சாரம் செய்து வரும் குரு பகவான் பிப்ரவரி 4 ஆம் தேதி மதியம் 1.46 மணி முதல் முன்னோக்கி நகரப் போகிறார். குருவின் இந்த நகர்வால் 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான நல்ல பல பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அந்த ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..
முழுசுபர் என்று அழைக்கப்படுபவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஜாதகருக்கு கல்வி, அறிவு, குழந்தை பாக்கியம், செல்வசெழிப்பு போன்ற அனைத்து யோகங்களையும் தருபவராக குரு பகவான் விளங்கி வருகிறார். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பின்னோக்கி நகர்ந்து வக்ர நிலையில் சஞ்சாரம் செய்து வருகிறார்.

இந்த குரு பகவான் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்குவதால் நான்கு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல யோகங்களும், தொழில், வியாபாரம், வேலையில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் உண்டாகும். எந்த ராசிக்காரர்கள் பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவுகள் உண்டாகும். குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிதிநிலை மேம்படும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு ஏற்படும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய பொருளாதார நிலையில் முன்னேற்றமும், ஸ்திரத் தன்மையும் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களுடைய உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். வேலை, தொழில், வாழ்க்கையில் நல்லது நடக்கும். நேர்மையான மாற்றங்கள் பிறக்கும்.
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அமைப்பால் சாதகமான சூழல் ஏற்படும். வாழ்க்கையில் அனைத்து விதத்திலும் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் திருப்தியுடன் காணப்படுவீர்கள். வளர்ச்சிக்கான புதிய வழிகள் பிறக்கும். அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். வாழ்க்கையில் அனைத்து துறையிலும் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை காண்பீர்கள். குரு பகவானின் அருளால் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் பல உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். உங்களுடைய வேலைகள் அனைத்தையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குருவின் அருளால் தொட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். வேலை, குடும்பத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் துணையின் ஆதரவு உண்டாகும். நல்ல லாபத்தையும், பணப் பலன்களையும் காண்பீர்கள்.
மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு வெளியூர் செல்வதற்கான யோகம் உண்டு. பயணங்கள் மூலம் ஆதாயத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொள்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். திடீர் பண வரவுகள் கிடைக்கும். பணியிடத்தில், குடும்பத்தில் மதிப்பு மரியாதையைப் பெறுவீர்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications