"இல்லத்தரசிகளுக்கு ஊதியம்".. கமல் சொல்வது சாத்தியமா.. வாங்க விவாதிக்கலாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு அருமையான உத்தரவாதத்தை மக்களுக்குக் கொடுத்துள்ளார்.
அது என்னவென்றால் - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுப்போம் - என்பதுதான். இது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காலை முதல் இரவு தூங்கப் போகும் வரை ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இப்படி ஒரு சிந்தனை சமீப காலமாகத்தான் உருவெடுத்து வந்தது. ஆனால் அதை வாக்குறுதியாகவே அளித்துள்ளார் கமல்ஹாசன். இது சாத்தியமா.. இதுகுறித்து உங்களது கருத்துக்களை எடுத்து வைங்க.. ஆரோக்கியமான ஒரு விவாதமாக இது மலரட்டும்.
வாருங்கள்.. விவாதிக்கலாம்.
More From
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications