வாரிசு அரசியல் என்ற வாதம் இனியும் எடுபடுமா?
Subscribe to Oneindia Tamil

வாரிசு அரசியல். கேட்டுக் கேட்டு டயர்ட் ஆகி விட்டோம் இந்த வார்த்தையைக் கேட்டு. கடுமையான விமர்சனங்கள் இதுதொடர்பாக வைக்கப்பட்டாலும் கூட இதற்கு முடிவே இல்லை. தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில்,தேர்தலில் நிற்கக் கூடாது, அரசியலுக்கு வரக் கூடாது. அதை மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று கூறினார். நீங்க சொல்லுங்க, இனியும் இந்த வாதம் எடுபடுமா.. வாருங்கள் விவாதிக்கலாம்.












Click it and Unblock the Notifications