பிரதமர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஊதியம் பிடிக்கப்படுகிறதா? உண்மைதான் என்ன?
டெல்லி: பிரதமர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஊதியத்தை அரசே பிடித்துக் கொள்ளும் என்கிற தகவலில் உண்மை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு நிவாரண நிதி பெற்று வருகிறது. பிரதமர் நிவாரண நிதிக்காக நாடு முழுவதும் தொழிலதிபர்கள், அரசு நிறுவனங்கள் நிதி வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் அரசு ஊழியர்களின் 5 நாள் ஊதியம் பிடிக்கப்பட்டு அது பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சுற்றறிக்கைதான் அரசு ஊழியர்களிடையே பெரும் விவாதப் பொருளாக உள்ளது. ஆனால் உண்மையில் அப்படியான எந்த ஒரு சுற்றறிக்கை எதுவும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஏனெனில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான நிதிக்கு அனைவரும் தாமாக முன்வந்து நிதி உதவி அளிக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் வேண்டுகோள். இது தொடர்பாக நமது ஒன் இந்தியாவிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள், அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படும் என்பது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
Recommended Video
ஆகையால் இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அப்படி ஒரு சுற்றறிக்கை என்பதே பொய்யானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications