ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை மாத சம்பளம்! இசிஐஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இசிஐஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இசிஐஎல் எனும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் மத்திய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: இசிஐஎல் நிறுவனத்தில் கிராசுவேட் என்ஜினீயர் டிரெய்னி (Graduate Engineer Trainee) பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. மொத்தம் 30 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். துறை வாரியாக பார்த்தால் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவுக்கு 5 பேர், எலக்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவுக்கு 7 பேர், மெக்கானிக்கல் பிரிவுக்கு 13 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு 5 பேர் என மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இன்டர்வியூ மட்டும் தான்.. ரூ.31,000 வரை சம்பளம்.. சென்னை சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐ-யில் அசத்தலான வேலை
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 12.04.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது. அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.
1,377 பணியிடம்.. நவோதயா பள்ளியில் வேலை! 10ம் வகுப்பு டூ டிகிரி முடித்தவர்களே ரெடியா? அசத்தல் ஊதியம்
கல்வி தகுதி - மாத சம்பளம்: இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் ஏப்ரல் 13ம் தேதி மதியம் 2 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications