நிக்கிறபோதே பிடிச்சிருக்கலாமே
Subscribe to Oneindia Tamil
ஒரு ஸ்கூலில் பிள்ளைகளை ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப் கொண்டு போனார்கள். அங்கே மோஸ்ட் வாண்டட் கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.
பையன் : “அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க”
இன்ஸ்பெக்டர் : “இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்”
பையன் : “அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப்பவே பிடிச்சிருக்கலாமே” .
இன்ஸ்பெக்டர் : ?!....?!...












Click it and Unblock the Notifications