கணேஷ்: எங்க ஆபிஸ்ல ஒரே கொசுக்கடி, மூட்டைப்பூச்சித் தொந்தரவு
மகேஷ்: ஐயோ அப்புறம் எப்படி தூங்குறே?
கணேஷ்: கொசுவர்த்தியை பத்த வச்சிட்டுதான்...