கடைசிவர கல்யாணமே நடக்காதோ?

Subscribe to Oneindia Tamil

சோகமே வடிவாய் இருந்த அருணை பார்த்து நண்பன் கேட்டான் ஏம்ப்பா சோகமா இருக்கிறாய் என்று. அதன்பிறகு இரு நண்பர்களும் பேசிக் கொண்டது இதைத்தான்.

அருண்: எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க வீட்ல எந்த முயற்சியும் எடுக்க மாட்டேங்கிறாங்க. என்னோட கேர்ள் பிரண்ட்சுல யாரையுமே எங்கம்மாவுக்கு பிடிக்க மாட்டேங்குது, அதாம்ப்பா சோகம்.

அசோக்: சரி உங்கம்மாவுக்கு எந்த மாதிரி பொண்ணுதான் பிடிக்குமாம். கேட்டு பார்த்தியா?

அருண்: கேக்காம இருப்பேனா.. அதையும் கேட்டேனே.. எங்கம்மாவுக்கு தன்னை மாதிரியே கேரக்டர் உள்ள பொண்ணுதான் மருமகளா வரணும்னு ஆசையாம்.

அசோக்: உனக்குதான் உங்கம்மா கேரக்டர் நல்லா தெரியுமே. அவங்கள மாதிரி ஒரு பொண்ணை கண்டுபிடிக்கிறது ஈஸி தானப்பா.

அருண்: அந்த கொடுமைய ஏம்ப்பா கேக்குற. எல்லா வகையிலையும், எங்க அம்மா மாதிரி குணம் உள்ள பொண்ணை கூட்டிட்டு போய் காட்டினேன்ப்பா. எங்க அம்மாவும் பேசிப்பார்த்துவிட்டு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க.

அசோக்: சூப்பர் மச்சி. அதுசரி... இது சந்தோஷமான விஷயமாச்சே. அப்புறமும் ஏன் சோகமாக இருக்கேன்னுதான கேக்குறேன்.

அருண்: அம்மாவ மாதிரி கேரக்டருங்கிறதால அந்த பொண்ணை சுத்தமா புடிக்கலைன்னு எங்கப்பா சொல்லிட்டாருப்பா. இனி காலம் முழுசும் எனக்கு பொண்டாட்டியே அமையாது போல இருக்கு. அதான்ப்பா சோகம்.

அசோக்: ???

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+