கவுண்டமணி வீட்டு வாசலில் செந்தில்... நிற்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்..

Subscribe to Oneindia Tamil

செந்தில்: அய்யா... வீட்டுல யாருங்க அய்யா....

கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)...

செந்தில்: அம்மா... வீட்டுல யாருங்கம்மா.....

கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)...

செந்தில்: அய்யா.. அம்மா.. பிச்சை போடுங்க அம்மா..............

கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)...

செந்தில்: என்ன சொல்லியும் வெளியே வரலையே.. சரி இப்படி சொல்லி பார்ப்போம்..

அய்யா.. அம்மா.. வாய் பேச முடியாத ஊமைக்கு ஒரு வாய் சோறு போடுங்கம்மா...

கவுண்டமணி:.. தம்பீ... பக்கத்துல வீட்டுல போய் கேளு ராசா.. இங்க எனக்கு காது கேட்காதய்யா........

(செந்தில் என்ன செய்திருப்பார்.. கவுண்டர் என்ன நக்கல் பார்வை பார்த்திருப்பார் யோசியுங்கள்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+