For Daily Alerts
Just In
கவுண்டமணி வீட்டு வாசலில் செந்தில்... நிற்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்..
செந்தில்: அய்யா... வீட்டுல யாருங்க அய்யா....
கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)...
செந்தில்: அம்மா... வீட்டுல யாருங்கம்மா.....
கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)...
செந்தில்: அய்யா.. அம்மா.. பிச்சை போடுங்க அம்மா..............
கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)...
செந்தில்: என்ன சொல்லியும் வெளியே வரலையே.. சரி இப்படி சொல்லி பார்ப்போம்..
அய்யா.. அம்மா.. வாய் பேச முடியாத ஊமைக்கு ஒரு வாய் சோறு போடுங்கம்மா...
கவுண்டமணி:.. தம்பீ... பக்கத்துல வீட்டுல போய் கேளு ராசா.. இங்க எனக்கு காது கேட்காதய்யா........
(செந்தில் என்ன செய்திருப்பார்.. கவுண்டர் என்ன நக்கல் பார்வை பார்த்திருப்பார் யோசியுங்கள்)
English summary
Jokes on begging
Story first published: Monday, December 29, 2014, 16:48 [IST]