புறமுதுகு காட்டிட்டு வராம சண்டை போட்டா...!
Jokes
oi-Arivalagan
சிப்பாய் 1: அரசர் ஏன் கடும் கோபமாக தனது குதிரையை அடித்து வெளுத்துக் கொண்டிருக்கிறார்?
சிப்பாய் 2: போருக்குப் போனபோது, புறமுதுகு காட்டி ஓடி வராமல் எதிரி நாட்டு படையினரிடம் சண்டைக்குப் போனதாம். அதான் பின்னுகிறார்!
English summary
King jokes