For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சால்னா மட்டும் ஊத்தவே மாட்டேங்குறானே....! (+18 மட்டும்)

|

திருமணமாகி ஒருவாரம் ஆன தோழியை விசாரிக்க வந்தாள் மற்றொரு தோழி. புதுமணப் பெண்ணோ சோகமாய் இருந்தாள்.

என்னடி ஆச்சு.. ஏன் இப்படி முகம் தொங்கிப் போய் இருக்கு என்று கேட்டாள் பார்க்க வந்த தோழி. அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்.

தோழி 1: என்ன புதுப்பெண்ணே... ஒரே சோகமா இருக்கே...?

தோழி 2: அட அந்த சோகக்கதையை ஏன் கேட்கிற... புரோட்டா கடைக்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு டீ!

தோழி 1: ஏன் என்ன ஆச்சு?

தோழி 2: நல்லா பிசையறான்... உருட்டுறான்... சுடுறான்.. ஆனா சால்னா மட்டும் ஊத்தவே மாட்டேங்கிறான்!

தோழி 1: ???

English summary
A bride's worry!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X