சால்னா மட்டும் ஊத்தவே மாட்டேங்குறானே....! (+18 மட்டும்)
Subscribe to Oneindia Tamil
திருமணமாகி ஒருவாரம் ஆன தோழியை விசாரிக்க வந்தாள் மற்றொரு தோழி. புதுமணப் பெண்ணோ சோகமாய் இருந்தாள்.
என்னடி ஆச்சு.. ஏன் இப்படி முகம் தொங்கிப் போய் இருக்கு என்று கேட்டாள் பார்க்க வந்த தோழி. அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்.
தோழி 1: என்ன புதுப்பெண்ணே... ஒரே சோகமா இருக்கே...?
தோழி 2: அட அந்த சோகக்கதையை ஏன் கேட்கிற... புரோட்டா கடைக்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு டீ!
தோழி 1: ஏன் என்ன ஆச்சு?
தோழி 2: நல்லா பிசையறான்... உருட்டுறான்... சுடுறான்.. ஆனா சால்னா மட்டும் ஊத்தவே மாட்டேங்கிறான்!
தோழி 1: ???












Click it and Unblock the Notifications