For Daily Alerts
Just In
சால்னா மட்டும் ஊத்தவே மாட்டேங்குறானே....! (+18 மட்டும்)
திருமணமாகி ஒருவாரம் ஆன தோழியை விசாரிக்க வந்தாள் மற்றொரு தோழி. புதுமணப் பெண்ணோ சோகமாய் இருந்தாள்.
என்னடி ஆச்சு.. ஏன் இப்படி முகம் தொங்கிப் போய் இருக்கு என்று கேட்டாள் பார்க்க வந்த தோழி. அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்.
தோழி 1: என்ன புதுப்பெண்ணே... ஒரே சோகமா இருக்கே...?
தோழி 2: அட அந்த சோகக்கதையை ஏன் கேட்கிற... புரோட்டா கடைக்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு டீ!
தோழி 1: ஏன் என்ன ஆச்சு?
தோழி 2: நல்லா பிசையறான்... உருட்டுறான்... சுடுறான்.. ஆனா சால்னா மட்டும் ஊத்தவே மாட்டேங்கிறான்!
தோழி 1: ???
English summary
A bride's worry!