விடுவேனே, நான் உங்க கிட்ட டிரெய்ன் ஆன நர்ஸாச்சே!
கிளினிக்குக்கு சற்று லேட்டாக வந்தார் டாக்டர். அதன் பின்னர் டாக்டருக்கும், ர்ஸுக்கும் இடையே நடந்த உரையாடல்.
நர்ஸ் - முதல் நோயாளிக்கு தலைவலி என்றால். சாரிடான் கொடுத்து அனுப்பினேன்.
டாக்டர் - வெரிகுட்.
நர்ஸ் - 2வது நோயாளிக்கு மூக்கு ஒழுகிக் கொண்டிருந்தது. கோல்டாரின் கொடுத்தேன்.
டாக்டர் - நல்ல காரியம் செய்தாய்.
நர்ஸ் - 3வது வந்தவர் ஒரு பெண். நேராக வந்தவர் உள்ளே வந்து தனது டிரஸ்ஸை அவிழ்த்தார். பின்னர் இரு கால்களையும் அகல விரித்துக் கொண்டு படுத்தார். பிறகு, ஐந்து மாதங்களாக ஒரு ஆம்பளையைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை என்றார்.
டாக்டர்- அடடே, அவருக்கு என்ன பதில் சொன்னாய்...
நர்ஸ் - விடுவேனே, நான் உங்க கிட்ட டிரெய்ன் ஆன நர்ஸாச்சே.. அவரது கண்களில் சிப்ளாக்ஸ் ஐ டிராப்ஸை விட்டு அனுப்பி வைத்தேன்... ஆனால் போகும்போது நல்லா திட்டிக்கிட்டே போனார், அதுதான் ஏன் என்று தெரியவில்லை டாக்டர்...!!!












Click it and Unblock the Notifications