அப்புறம் எப்படி காலைத் தூக்கி மேலே வைத்தீர்கள்...?
Subscribe to Oneindia Tamil
அந்தப் பெண் ஓடி வந்து பஸ்ஸில் ஏறினார். கூட்டமோ கூட்டம். உட்கார இடம் இல்லை. இதனால் பஸ்சின் நடுவில் இருந்த கம்பியில் சாய்ந்தபடி, கையை மேலே தூக்கி இரும்புக் கம்பியைப் பிடித்தபடி பயணித்தார். அந்தப் பெண் தனது அக்குள் முடியை அகற்றாமல் இருந்தார். இதனால் அவரது டிசர்ட் வழியே முடி பளிச்சென தெரிந்தது.
அப்போது ஒரு குடிமகன் பஸ்சில் ஏறினார். அந்தப் பெண்ணையே சற்று உற்றுப் பார்த்தார். பிறகு, ஏரோபிக்ஸ் செய்யும் பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று அவரிடம் கூறினார்.
அதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், எனக்கு ஏரோபிக்ஸ் செய்யத் தெரியாது என்றார் சட்டென.
உடனே அந்த நபர், பிறகு எப்படி உங்களால் உங்களது காலை இவ்ளோ உயரத்திற்கு தூக்கி கம்பி வரை வைக்க முடிந்தது என்று கேட்டார் வியப்பாக...!












Click it and Unblock the Notifications