என் பக்கத்திலே படுத்துக்கோயேன்...!
Subscribe to Oneindia Tamil
அந்த வயதான தம்பதி தூங்கப் போனார்கள். கணவர் படுக்கையில் படுத்துக் கொண்டார். மனைவியோ தரையில் படுத்துக் கொண்டார்.
இதைப் பார்த்த தாத்தா கேட்டார்.. ஏன் கீழே படுக்கிறே டார்லிங், வந்து என் பக்கத்திலே படுத்துக்கோயேன்...
அதற்கு பாட்டி சொன்னார்... பரவாயில்லை, ஒரு சேஞ்சுக்கு, கடினமான தரையில் படுத்துக் கொள்கிறேனே..












Click it and Unblock the Notifications