பறவையைப் பார்க்கலே, கூட்டைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்...!
Subscribe to Oneindia Tamil
நிம்மி தனது தொப்புளுக்கு கீழே அழகான பச்சை குத்தியிருந்தார். அது ஒரு அழகிய பறவை.
அன்று இரவு நிம்மியும், அவளது கணவனும் உறவு கொண்டனர். எல்லாம் நல்லபடியாக முடிந்து டயர்ட் ஆக படுக்கையில் விழுந்தனர்.
அப்போது நிம்மி கேட்டாள், டார்லிங், எனது தொப்புளில் பறவையைப் பார்த்தீர்களா என்று.
அதற்கு அவளது கணவன் சொன்னான்... சாரி டியர், நான் கூட்டிலேயே கவனமாக இருந்தேனா, பறவையைப் பார்க்கவில்லை....












Click it and Unblock the Notifications