For Daily Alerts
Just In
ஆர்கசம் இருக்கும் டீச்சர்...
ஒரு நாள் வகுப்பில் கணிதத்தை நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியை. அப்போது பாடத்தை சரியாக கவனிக்காமல் நெளிந்து கொண்டிருந்தான் ஜானி. இதைப் பார்த்த ஆசிரியை அவனை எழுந்திருக்கச் சொன்னார்.
பிறகு, ஜானி, இப்போது உன்னிடம் ஒரு கேள்வி கேட்பன். சரியான பதிலைச் சொல்ல வேண்டும். உன்னிடம் 500 ரூபாய் இருக்கிறது. அதில் 100 ரூபாயை சூசியிடம் கொடுத்து விட்டாய். பிறகு ஜீனியிடம் 100 ரூபாய் கொடுக்கிறாய். மேரியிடம் 100 ரூபாய் கொடுக்கிறாய். இப்போது உன்னிடத்தில் என்ன இருக்கும்...
ஜானி சொன்னான்... ஆர்கசம் இருக்கும் டீச்சர்...
Comments
Story first published: Tuesday, July 3, 2012, 18:00 [IST]