ரொம்பக் காஸ்ட்லியாச்சே....!
பப்பிலஹரி கையில் பாப்கார்னுடன் ரோட்டில் போய்க் கொண்டிருந்தான். எதிரே வந்த ஒரு பெண்ணைப் பார்த்து அப்படியே ஸ்டன்னாகி நின்றான். காரணம், அந்தப் பெண்ணின் மார்பகங்கள் அவனை அப்படியே நிறுத்தி விட்டன. இவ்வளவு 'பெர்பெக்ட்டா' என்று வியந்தபடி பாப்கார்ன் பாக்கெட்டை கீழே போட்டு விட்டு அந்தப் பெண்ணிடம் ஓடினான்.
ஹலோ மேடம் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு.. ஒரு வாட்டி 'கடிச்சுக்கட்டா', 100 ரூபா தரேன் என்றான். அதைக் கேட்டு ஷாக் ஆகிப் போன அந்தப் பெண், ஹலோ, மிஸ்டர், நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று நகர்ந்து சென்றாள்.
இருந்தாலும் விடாத பப்பி, பின்னாடியே போய் மீண்டும் மடக்கினான். ஆயிரம் ரூபா தர்ரேங்க என்றான். இடியட் என்று திட்டியபடி அந்தப் பெண் நகர்ந்தாள். மறுபடியும் துரத்திச் சென்று நிறுத்திய அவன், அட, பத்தாயிரம் ரூபா தர்ரேங்க, வாங்க என்று கெஞ்சாத குறையாக கேட்டான்.
பத்தாயிரமா என்று முனுமுனுத்த அவள் சரி, ஓ.கே. ஆனால் ஒரே ஒரு கடிதான், சரியா... இந்தப் பக்கம் வேணாம், அந்தப் பக்கம் போலாம் என்று கூறி அவனை அழைத்துச் சென்றாள்.
அங்கு போனதும் தனது மேலாடையைக் களைந்தாள், மார்பகங்களை அவனிடம் காட்டினாள். பப்பிக்கோ பெரும் குஷி, கையில் எடுத்துத் தடவிக் கொடுத்தான், முத்தமிட்டான், முகத்தை வைத்தான்..இப்படியே செய்து கொண்டிருந்தான். ஒரு கால் மணி நேரம் ஆகிப் போனது. பொறுமை இழந்த அப்பெண், என்னப்பா, கடிப்பியா மாட்டியா என்று கேட்டாள்.
அதற்கு அவன், அய்யயோ எப்டிக் கடிப்பது ரொமப காஸ்ட்லியாச்சே.. என்று கூறி கிளம்ப எத்தனித்தான். கடும் கோபமடைந்த அந்தப் பெண், அப்படீன்னா காசைக் கொடு என்று கேட்டாள். அதற்கு அவனோ, அதெப்படி கடிச்சாதானே காசு, அப்படித்தானே பேச்சு என்று கூறியபடி நடையைக் கட்டினான்...












Click it and Unblock the Notifications