For Daily Alerts
Just In
கையை எடுத்தாதானே நீந்த முடியும், சார்...!
அந்த இளம் பெண்ணுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் அந்தப் பயிற்சியாளர். இருவரும் நீரிலேயே நீண்ட நேரம் மூழ்கிக் கிடந்தனர். ஆனாலும் அந்தப் பெண்ணால் தனியாக நீந்தவே முடியவில்லை. தொடர்ந்து பயிற்சியாளரே அப்பெண்ணை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பயிற்சியாளர், எப்பம்மா நீ தனியா நீந்தப் போறே என்று கேட்டார்.
அதற்கு அப்பெண் சொன்னாள், நீங்க உங்களோட விரல்களை அங்கிருந்து எடுத்தால்தானே சார் நான் சுயமா நீந்த முடியும்....!
Comments
Story first published: Thursday, July 26, 2012, 13:59 [IST]