நோட்டான்னா தாங்க பயம் மத்தபடி நாங்க தேசிய கட்சிங்க... விடாமல் விரட்டும் நெட்டிசன்ஸ்!
நோட்டாவை விட பாஜக குறைவான ஓட்டு வாங்கியதால் சமூக வலைத்தளங்களில் செம அடி வாங்குகிறது. வச்சு செய்கிறார்கள்.
Recommended Video

சென்னை: தமிழ்நாட்டில் காலூன்றுவோம், கையை ஊன்றுவோம் என்று கூறி வரும் பாஜக இடைத்தேர்லில் 3000 ஓட்டு கூட வாங்கவில்லை. குறிப்பாக நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களே வாங்கியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
2019 லோக்சபா தேர்தல், தமிழக சட்டசபைத் தேர்தல் வரை இதனை வச்சு செய்வார்கள் நெட்டிசன்ஸ். அதைவிட தமிழிசை சவுந்தரராஜன் கூறும் கருத்துக்களும் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
நோட்டாவை நீக்க வேண்டும் என்று சொன்னாலும் அதற்கும் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். மொத்தத்தில் தமிழகத்தில் பாஜக என்ற கட்சியே அடிதான் வாங்குகிறது.
|
தேசிய கட்சிங்க
அசுர பலத்துடன் முன்னேறுவோம் - தமிழிசை எங்களுக்கு நோட்டா னா தாங்க பயம் மத்தபடி நாங்க தேசியகட்சிங்க என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

கட்டி தூக்கிட்டாங்களே
இப்படி கட்டி தூக்கிட்டாங்களே... இதுக்கு நோ கமெண்ட்ஸ்
|
எத்தனை பேரு
சிவகுமாரை அனுப்புனா, பாஜவுக்கு ஓட்டுப்போடவங்க பேரையெல்லாம் மனப்பாடமா ஒப்பிச்சிருவாரு :))
என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.
என்னா அடி
இதுக்கு மேல இனி தமிழ்நாட்டில தனியா நிக்க பாஜக ஆசைப்படுவாங்க? சத்தமில்லாம சிரிங்க மக்களே!
|
பாஜக இருக்கக்கூடாது
நோட்டா இருக்கக்கூடாது என்பது என் கருத்து என்று தமிழிசை சொல்ல, அதற்கு பாஜக இந்தியாவிலே இருக்கக்கூடாது என்பது மக்கள் கருத்து என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். இன்னும் என்னென்ன வரப்போகுதோ? ஒன் இந்தியா வாசர்கள் வெயிட்டிங்.
-
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
பக்ரீத் விடுமுறையை குறைத்த பாஜக.. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி உத்தரவு -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு!












Click it and Unblock the Notifications