யாராச்சும் காலைல எந்திரிச்சு மொபைல சார்ஜ் போட்டுட்டு திரும்ப தூங்குவாங்களா? நான் தூங்குவேன் சார்!
சென்னை : செல்போனை வைத்துக் கொண்டு நம் மக்கள் செய்யும் அட்ராசிட்டிகளை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
செல் இன்றி அமையாது உலகு என அறிவியல் சொல்லிக் கொடுத்தது தற்போது உண்மையாகி விட்டது. முன்பு செல்போன் வைத்திருந்தவர்களை அதிசயமாகப் பார்த்தக் காலம் போய், தற்போது செல்போன் இன்றி இருப்பவர்களை அதிசயமாய் பார்க்கும் அளவிற்கு மக்களின் வாழ்வோடு செல்போன் ஒரு அங்கமாகவே மாறி விட்டது.
அதிலும் செல்போன் என்பதை பேசுவதற்கு மட்டுமின்றி, மற்றவர்களோடு பேசாமல் எப்படி தனித்து அதனைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கலாம் என நெட் பேக்குகள் கற்றுத் தந்து விட்டன. அதனால்தான் நெட் கனெக்ஷன் இல்லாமல், ஒரு சில நொடிகள்கூட மக்களால் இருக்க முடிவதில்லை. உடனே, பிளைட் மோடைப் போட்டு தட்டு தட்டென தட்டி ஒரு வழி செய்து விடுகின்றனர்.
இதோ அப்படியாக செல்போனை வைத்துக் கொண்டு இல்லாத அட்ராசிட்டிகளை எல்லாம் செய்பவர்களைக் கலாய்த்து விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.






















Click it and Unblock the Notifications